தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, August 19, 2017

அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைகள் மட்டுமே..

ஜோதிடத்தில் ரிஷபம், சிம்மம், மகரம் மற்றும் மீனம் போன்ற ராசிகள் மட்டும் தான் அதிக அன்பாக இருப்பார்கள் என்றும் அவர்கள் மட்டுமே அதிர்ஷ்டசாலி ராசிகள் என்றும் கூறப்படுகிறது.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும் உணர்வுப் பூர்வமான பாசத்தை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் அன்பிக்குரிய பிரதிபலனை எதிர்பார்க்கும் போது, சில வேளைகளில் ஏமாற்றம் கூட அடைவார்களாம்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் தன்னிடம் மரியாதை கொண்டவர்கள் மீது அதிக நம்பிக்கையும், அன்பும் செலுத்துபவராக இருப்பார்கள். இவர்கள் தனது இல்வாழ்க்கையில் இருக்கக் கூடிய பாச உணர்வுகளுக்கும், ஒற்றுமைக்கும் ஏங்குபவராக இருப்பார்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் ஓரளவு மறைவின்றி எதையும் வெளிக்காட்டும் நல்ல குணத்தை கொண்டவராக இருப்பார்கள். சலிக்காமல் செய்யும் மனப்போக்கை கொண்ட இவர்களுக்கு ஏமாற்றம் என்பது மட்டும் பிடிக்காது.
ஓரளவு மறைவின்றி எதையும் வெளிக்காட்டும் நல்ல குணத்தை கொண்டவராக இருப்பார்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் இயற்கையான உணர்வுகளுடன் கூடிய அதிக அன்பை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் இயல்பான அன்பை காட்டும் குணத்தை உடையவர்களாக இருப்பார்கள்.

http://news.lankasri.com/astrology/03/130986

No comments:

Post a Comment