தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 பிப்ரவரி, 2017

சனியனே என்று திட்டுவீர்களா? அப்போ உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

நமது வாழ்க்கை முறையில் மந்தமாக, சோம்பலாக இருப்பவர்களை நாம் சனியனே என்று திட்டுவது வழக்கம்.
ஆனால் அவ்வாறு சனியனே என்று திட்டும் போது, உங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியுமா?
சனியனே என்று திட்டினால் என்ன நடக்கும்?
சனியனே என்று யார் திட்டுகிறாரோ, அவர் தன்னை கேளி செய்வதாக சனீஷ்வரர் கருதி, அவர் மீது தனது பார்வையை செலுத்தி விடுவார் என்று கூறுவது ஒரு ஐதீகமாக உள்ளது.
சனீஷ்வரர் என்பவர் மந்தகதி உடையவர் என்பது ஒரு இயற்கையான விதியாக உள்ளது.
ஏனெனில் சனி என்ற கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாக சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வது உண்டு.
எனவே நமது வீட்டில் உள்ள குழந்தைகள் மந்தமாக இருந்தால், அவர்களின் பெயரில் சனிஷ்வரனுக்கு ஒரு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
மந்தகதி உடையவர்களை சனியனே என்று திட்டாமல், அவர்களை பக்குவமான திருத்த நினைப்பவர்களுக்கு சனீஸ்வரனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக