தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 பிப்ரவரி, 2017

விரைவில் திருமணம் நடக்க பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

நல்ல புருஷன் வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி பூஜை செய்து வந்தால் நிச்சம் நடக்கும் என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் கூறுகிறார்கள்.
விரைவில் திருமணம் நடக்க பெண்கள் கடைபிடித்து செய்யத்தக்க பலன் தரும் பூஜை விபரம் கீழ்வருமாறு,
wedding
கௌரி பூஜை
திருமணம் ஆக வேண்டிய பெண்கள் குத்து விளக்கில் செய்ய வேண்டிய பூஜை இது. 12 நாட்கள், 24 நாட்கள், 45 நாட்கள் இவற்றில் ஒன்றை கடைப்பிடித்து செய்ய நல்ல புருஷனை அடைந்து சந்தோஷம் பெறுவாள்.
ஆசமனம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனத் த்யோயத் ஸர்வ விக்னோப சாந்தயே
(அட்சதையை கையில் எடுத்துக் கொள்ளவும்)
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர ப்ரித்யர்த்தம் சீக்கிரமே விவாஹ ஸித்தியர்த்தம் ஸ்ரீகௌரி பூஜாம் கரிஷ்யே!
(பாத்திரத்தில் உள்ள இரு கைகளையும் சுத்தப்படுத்திக் கொள்ளவும்)
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே!!
அஸ்மின் தீபே ஸ்ரீகௌரிம் த்யாயாமி
ஆவாஹயாமி
ஆஸமனம் ஸமர்ப்பயாமி
அர்கயம ஸமர்ப்பயாமி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
ஸ்நானம் ஸமர்ப்பயாமி
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
வஸ்தர யக்ஞோபவீத
உத்தரீய ஆபரணார்தே இமே அஷதா:
கந்தான் தாரயாமி, கந்தஸ்யோபரி
ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
அஷதான் ஸமர்ப்பயாமி
(அர்ச்சனை செய்யவும்)
அம்பிகாயை நமஹ
உமாயை நமஹ
பார்வத்யை நமஹ
கௌர்யை நமஹ
ராஜ ராஜேச்வர்யை நமஹ
ராஜ்ய தாயின்யை நமஹ
ராஜ க்ருபாயை நமஹ
சிவ&பிரியை நமஹ
ஸ்ரீகௌர்யை நமஹ
நாநாவித மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
தூபார்த்தம் தீபார்த்தம் ச அஷதன் ஸமர்ப்பயாமி
(நிவேதனம் செய்யவும்)
கற்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி தேவி நாராயணி
நமோஸ்துதே
இந்த ஸ்லோகத்தை ஒரு தடவை ஒரு நமஸ்காரம் விதம் ஏழு தடவை சொல்லி ஒரு நமஸ்காரம் செய்து பிரார்த்திக்கவும்.
அஸ்மாத் தீபாத் கௌரி யதாஸ்தானம்
ப்ரதிஷ்டடாபயாமி என்று சொல்லி புஷ்பத்தை தீபத்தில் பாதத்தில் போட்டு தீபத்தை வடக்கே நகர்த்தவும்.
அர்ச்சித்த பூக்களை கண்களில் ஒற்றிக் கொண்டு தலையில் வைத்துக் கொள்ளவும்.
வசதியுள்ளவர்கள் தினமும் ஒரு குருவின் மூலம் இந்தப் பூஜையை செய்வித்து அவர்களுக்கு பல தானங்களை தரலாம்.
(இந்த பூஜை ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே நல்ல புருஷன் அடைவார்கள் என்பது அனுபவப் பூர்வமாகக் கண்ட உண்மை என்று சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் கூறுகிறார்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக