தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, February 18, 2017

1300 வருடமாக இருக்கும் தமிழனின் கைவண்ணம் கழுகுமலை(தூத்துக்குடி மாவட்டம்)யில்!


விஞ்ஞானிகளே மிரண்டுப்போன தமிழனின் கைவண்ணம்....

இந்த கோவில் ஒரு பாறையில் செதுக்க பட்டது. இன்று இருக்கும் diamond cutting “டூல்ஸ்” வைத்து குட செதுக்க முடியாத வடிவமைப்புகள் அப்போதே தமிழன் செதுக்கி விட்டான்.

இது இப்போது உலகில் இருக்கும் அணைத்து விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எப்படி செதுகினார்கள் தமிழர்கள் என்று வியந்து போய் உள்ளனர்.

1300 வருடமாக இருக்கும் நமது( தமிழனின்) கைவண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???
இடம்: கழுகுமலை தூத்துக்குடி மாவட்டம்

No comments:

Post a Comment