தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

தைப்பொங்கலில் வல்வெட்டித்துறையில் வானில் நடந்த வேடிக்கை! குதூகலத்தில் மக்கள்!

வருடா வருடம் ஒவ்வொரு தமிழர்களின் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.
அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது.
இது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்ததாக அங்கு பட்டங்களை பார்வையிடச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/lifestyle/01/131749

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக