தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

உயிருக்கு பாதுகாப்புள்ள நிலையில் சுதந்திர பூமியில் இருந்தபடி எப்படியும் பேசலாம!


(படித்துவிட்டு பகிர்ந்தது உண்மை தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்)

காந்தி : நிஜமுகம்
================
13வயதில் திருமணம் செய்தவர் காந்தி. திருமணம் முடிந்த சில நாட்களிலே மனைவியுடன் சண்டைபோட்டு விலைமாதுவை தேடி சென்றார் காந்தி.
.
வெளிநாடு சென்று கல்லூரி படிப்பை படித்தார். அதன்பின் ஆங்கிலேயர்களிடம் பணிபுரிந்தார். அதை பெருமையாக எண்ணினார்.
.
ரயில் பயணித்தின்போது ஆங்கிலேயர்கள், காந்தியை அடிமை என அழைத்து அடித்தனர். இதனால் ஆங்கிலேயர்களை பழிவாங்க எண்ணினார். சுதந்திர போராட்டம் உச்சியில் இருந்த சமயத்தில் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார்.
.
ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி படை, ராணுவ படை உருவான நேரத்தில் அப்பாவி மக்களை அகிம்சை போராட்டம் என்னும் பெயரில் ஆங்கிலேயர்களிடம் அடிவாங்க வைத்தார்.
.
ஆங்கிலேயர்கள் பொதுமக்களின் பாவங்களை போக்க மதம் மாற்றம் செய்ய வேண்டும் கூறி இந்துக்களை மதம் மாற்றினார்கள் அதற்கு காந்தி உதவினார்.
.
இரண்டாம் உலகபோரில் பல்லாயிரம் வீரர்களை இழந்த ஆங்கிலேயர்கள் நேதாஜியின் இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க பயந்து ஓடினார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அகிம்சையால் சுதந்திரம் கிடைத்தது என்றார் காந்தி.
.
இந்தியாவை இரண்டாக பிரிக்க "ஜின்னா" கேட்டதால் உடனே சம்மதித்தார் காந்தி. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
.
பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியா வந்தபோது அவர்களை காக்க இந்திய இந்துக்கள் சென்றனர் அதை தடுத்தார் காந்தி. அப்போதும் இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
.
70 வயதில்கூட தன்னுடைய ஆசிரமத்தில் உள்ள 16 வயது சிறுமிகளை தன்னுடன் நிர்வாணமாக படுக்க வைத்தார் அதை யோகநிலை என்றார் காந்தி.
அந்த பெண்கள் உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள்.
.
ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்படி சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேய அதிகாரிகளை நியமித்தார் காந்தி.
.
சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோதும் காந்தியின் குடும்பத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை. பெரிய காயம்கூட ஏற்படவில்லை. காந்தியின் பேரன்கள் கூட இந்தியர்களாக இல்லை. ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி காந்தியின் வாரிசுகள் வெளிநாடுகளில் தற்போதுவரை வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.
.
இத்தகைய "பெருமைகளை" கொண்ட காந்தி பிறந்தநாள் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்தை அகற்ற வேண்டும்.
.
.
காந்தியின் முகத்திரையே கிழித்தாலும் காந்தியாவாதிகள் திருந்தமாட்டாங்க, அதேபோல ஈவேரா முகத்திரையே எப்படி கிழித்தாலும், ஈவேரா வாதிகள் அடங்கமாட்டாங்க..
.
இவர்களுக்கு இடையில் தமிழன் மாட்டிக்கொண்டு தவிக்கிறான் என்பதே மறுக்க முடியாத உண்மை

Nirmala Rani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக