தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, September 25, 2014

உடுமலை நாராயணகவி அவர்களின் பிறந்த தினம்.


தமிழ்த்திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆக விளங்கிய பகுத்தறிவுப் பாவலர் - 
உடுமலை நாராயணகவி அவர்களின் பிறந்த தினம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தியில் இடம்பெற்ற 'கா கா கா' பாடல் இவர் எழுதியதே.
1954ஆம் ஆண்டில் "இரத்தக்கண்ணீர்" படத்தில் இவர் எழுதிய "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?" இவர் எழுதிய இன்னொரு முக்கியமான பாடல்.

No comments:

Post a Comment