தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 மார்ச், 2012

அன்று ஐ நா வோ,மனித உரிமைகள் அமைப்போ இல்லை,ஆனால் பெண்கள் மானபங்கப் படுத்தப்படவில்லை!


அன்று ஐ நா வோ,மனித உரிமைகள் அமைப்போ இல்லை,ஆனால் சாதுக்கள்,அப்பாவிகள் ,பிள்ளைகள்,புறமுதுகிட்டோர் கொல்லப்படவில்லை,பெண்கள் மானபங்கப் படுத்தப்படவில்லை!ஒலையனுப்பியே யுத்தம் செய்தனர்,ஒலையனுப்பாமல் வரகுணபாண்டியன் வஞ்சக யுத்தம் 3.5மணி நேரத்தில் 1,75,000பேர் இறப்புடன் தோல்வியில் முடிவறைய ஆதித்த சோழனும் விருகதுங்கவர்மபல்லவனும் பிருதீபதி கங்கை(ஒரிசா பக்கம்) மன்னனும் வென்றனர்.அப்போரில் பிதீபதியும் மரணமானார்! விஜயாலய சோழனும் மகனுக்குதவியாக போரிட்டாராம்!

30ne1 von tvvijay14


                                         



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக